02.17.09

தீவிரவாதிகளான தீட்சிதர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஒருநாள் உண்ணாவிரதம்

.... இங்கே பதியப்பட்டது செய்தி, விமர்சனம் tagged , , இல் 9:33 மாலை by பொதுசனம்

புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலை நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகளான தீட்சிதர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இந்த உண்ணாவிரதத்தினால் நெய், பான்பராக் மற்றும் கோழிக்கறி விலை குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

1 மறுமொழி »

  1. vijay சொன்னார்,

    kalakkal comment

    இந்த உண்ணாவிரதத்தினால் நெய், பான்பராக் மற்றும் கோழிக்கறி விலை குறைந்துள்ளதாகத் தெரிகிறது.


கருத்துத் தெரிவிக்கவும்