02.13.09
ஈழப்பிரச்சனை: தமிழ் இளைஞர்(முருகதாசன்) தீக்குளித்து மரணம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக தமிழ் இளைஞர் முருகதாசன் என்பவர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.
இவர், 7 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார்.
முருகதாசன் தீக்குளித்த இடத்தில் மலர்கள் வைத்து மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
முருகதாசன்அவர்களுக்கு பொதுசனத்தின்
கண்ணீர் அஞ்சலி
இறப்பதற்கு முன்பு முருகதாசன் எழுதிய கடிதம்:







