02.13.09

ஈழப்பிரச்சனை: தமிழ் இளைஞர்(முருகதாசன்) தீக்குளித்து மரணம்

.... இங்கே பதியப்பட்டது செய்தி tagged , , , , , , இல் 10:43 மாலை by பொதுசனம்

murugathasan3சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக தமிழ் இளைஞர் முருகதாசன் என்பவர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

இவர், 7 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார்.

முருகதாசன் தீக்குளித்த இடத்தில் மலர்கள் வைத்து மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

முருகதாசன்அவர்களுக்கு பொதுசனத்தின்

கண்ணீர் அஞ்சலி


இறப்பதற்கு முன்பு முருகதாசன் எழுதிய கடிதம்:

swiss_001

swiss_002

swiss_003

swiss_004

swiss_005

swiss_006

swiss_007

கருத்துத் தெரிவிக்கவும்