01.29.09
தமிழர்களின் பொது எதிரி
காங்கிரஸ் ஏற்பட்டபிறகுதான் மக்களுக்குத் தேசத்துரோகம் செய்து வாழ வேண்டிய அவசியமே ஏற்பட்டது. இப்போது மக்கள் ஒவ்வொருவரும் வாழ வேண்டுமானாலும்…… சிறப்பாக அயோக்கியர்கள் வாழ வேண்டுமானாலும்…… உத்தியோகங்களை விட காங்கிரசுதான் தக்க இடமாக இருந்து வருகிறது. -தந்தை பெரியார் – 1927
ஈழத்தமிழர்கள் அழிப்பிற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். தமிழர்களே, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராடுவோம். நாம் செய்ய வேண்டியது, வரும் மக்களவைத்தேர்தலில் தமிழர்களின் துரோகிகளான காங்கிரஸ் வேட்பாளர்களை படுதோல்வி அடைய செய்யவேண்டும். அது தான் நாம் செய்ய வேண்டியது.

என் ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.

thamizhstudio சொன்னார்,
பெப்ரவரி 18, 2009 இல் 1:54 காலை
வலைப்பதிவர் விருது
முதல் மாதம் சிறந்த வலைப்பதிவர் விருதை பெரும் வலைப்பூ
http://thamizhstudio.com/blogger_award.htm
வணக்கத்துடன்
தமிழ் ஸ்டுடியோ.காம்